தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.
இதுவே தாழம்பு மணப்பாகு.தாழம்பூ மணப்பாகினை வெயில் காலங்களில் தினசரி உபயோகித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.
அம்மை போடும் போது மருதாணி இலையை அரைத்து இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி வர அம்மையினால் கண்களுக்கு எந்தவொரு தீங்கும் நேராது. இதனால் அம்மையின் போது ஏற்பட்ட உடல் உஷ்ணம் குறையும்.
வேப்பிலை மிகவும் குளிர்ச்சியான தன்மை கொண்டது. வேப்பிலையுடன் சிறிது மஞ்சளை வைத்து அரைத்து பட்டாணி அளவிற்கு 3 உருண்டைகளை வெறும் வயிற்றில் கொடுத்தால் உடல் குளிர்ச்சி அடையும். அம்மை நோயும் தாக்காது.
இளநீரும், மோரும், அம்மை நோயின் தாக்கத்தை பெருமளவு குறைக்கும். வெறும் வயிற்றில் இளநீர் அருந்துச் செய்வது நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக