வெள்ளி, 28 மே, 2010

முக அழகிற்கு உதவும் கை வைத்தியம்


திருநீற்றுப் ச்சிலையுடன் ச்சை ஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி ந்தால், முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும் புள்ளிகள் மறைந்து சருமம் ளிச்சென்று மாறும். சருமம்மிருதுத் ன்மையையும் அடையும்.

திருந‌‌ற்றுப் ‌‌ச்சிலையை அரை‌‌த்து முகத்தில் பூசி உலர்ந்தபின் கழுவி வர முகத்தில் ள்ள மாசு மருக்கள்நீங்கி முகம்பிரகாசமடையும்.

திருநீற்றுப் ச்சிலை சாற்றுடன் ற்பூரவல்லிச் சாறு சேர்த்து சருமத்தில் தடவி வர, தோலில் ந்த கரு‌‌ந்தேமல், தடிப்பு, ரிப்பு கியவை குணமாகும்.


எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பரு வருவது குறையும்.

பொன்னாங்கண்ணிக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலானது ங்கம் போன்றமினுமினுப்பைப் பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக